Join Our Whats app Group Click Below Image

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) மானிய கோரிக்கை மீதான விவாதம்-சபாநாயகர் அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) மானிய கோரிக்கை மீதான

 விவாதம்-சபாநாயகர்  அறிவிப்பு..!!

சபாநாயகர்  அறிவிப்பு:

தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6  முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் மானிய கோரிக்கை தாக்கல் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான எம்எல்ஏக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நேரலையாக ஒளிபரப்பப்படும்:

மேலும் உறுப்பினர்கள் கேள்வியும், அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதனிடையில் மே 7 மற்றும் மே 9 முதல்வர் ஸ்டாலின் துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். அன்று தான் தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெறுகிறது. அந்நாளிலேயே முதல்வரின் துறை மீதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments