Join Our Whats app Group Click Below Image

TNPSC,TRB,TET,VAO,GROUP EXAM-அறிவியல்-தமிழ் - வினாவிடை-G/K

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

TNPSC,TRB,TET,VAO,GROUP EXAM-அறிவியல்-தமிழ் - வினாவிடை-G/K

 அறிவியல் - வினாவிடை!

1. கரும்பிலுள் இனிப்புச்சத்து பொருள்.?

 விடை : - சுக்ரோஸ்

2.எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து ?

விடை : - ஐசோநியாசிட்

3.கீழ்க்கண்டவற்றுள் எது வீரியம் குறைந்த அமிலம் ?

விடை : - அசிட்டிக் அமிலம்

4.எண்ம விதியை வெளியிட்டவர் யார் ?

 விடை : - நியூலாண்ட்

5.இரும்பு துருப்பிடித்தல் என்பது எந்த வினையைச் சார்ந்தது ?

 விடை: - ஆக்சிஜனேற்றம்

6. திரவநிலையி உள்ள ஓர் உலோகம் எது ?

விடை : - பாதரசம்

7. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்?

விடை : - பரப்பு இழுவிசை

8.செயற்கை டிடர்ஜெண்ட்டுகள் என்பது?

 விடை : - அரோமேடிக் மற்றும் அலிபேடிக் சல்போனிக் அமிலத்தின் சோடிய உப்புகளின் கலவை

9. அல்கேன்களி பொதுவான வாய்ப்பாடு ?

விடை : - CHa292 பதங்கமாதல்

10.எண்ணெய் கப்பல்களின் கொள்கலன்களைக் கழுவுவதன் மூலம் ஆண்டு தோறும் எண்ணெய்க் கழிவு கடலில் கலக்கும் அளவு ?

 விடை : - பத்து லட்சம் டன் எண்ணெய்க் கழிவு

11.சிரிப்பூட்டும் வாயு என்பது ?

 விடை : - NO 2.

12.கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை எது ?

விடை : - எதிர் சவ்வூடு பரவல்

13.. இரண்டாம் தொகுதி தனிமங்கள் எந்த உலோகங்கள் என்றழைக்கப் படுகிறது ?

விடை : - காரமண் உலோகம்

14.மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்

- - - - க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன .

விடை : - அணு எடை

15.கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்க .

விடை : - சமையல் சோடா - சோடியம் பை கார்பனேட

16.மூச்சுக்காற்றில் இருக்கும் சாராயத்தைக் கண்டறிய பயன்படும் பொருள் .

விடை : - KCrO227

17.ரொட்டி உப்பின் கலவை பொருள் என்ன ?

 விடை : - டார்டாரிக் அமிலம் NaHCO + 3

18.சுவாசித்தல் நிகழ்வின் படி கிடைக்கும் ஆற்றல் அளவு - - - - - - - - ஆற்றல் . நிகழ்வின் படி கிடைக்கும் ஆற்றல் அளவுCHO + 60 + 6CO + 6HO + 6126222

 விடை : - 2900 KJ

19.அமில மழை ஏற்படுவதற்கு இந்த இரண்டு வாயுக்களே காரணங்களாக அமைகின்றன ?

விடை : - SO & NO22

20.வாயுநிலையில் செயல்படும் பூச்சிக்கொல்லியை கண்டுபிடி .

 விடை : - - டைக்ளோரோ பென்சீன்.

21.தனிமத்தின் மிகச்சிறிய துகள்.

விடை: அணு.


தமிழ் - வினாவிடை

1.சேதாம்பல் - என்பது எவ்வாறு பிரியும்

 விடை : - செம்மை + ஆம்பல்

2.பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று - - - - - - - - இல்லாமை .

விடை : - சொத்துரிமை

3. பகைவனிடம் அன்பு காட்டு எனக் கூறிய நூல் -

விடை : - பைபிள்

4. தமிழர் மனித வாழ்வை........., ........எனப் பிரித்தனர் .

விடை : - அகம் , புறம்

5.திருவாசகத்திற்கு உருகார் உருகார் . 

விடை : - ஒரு வாசகத்திற்கும்

6.வினா எத்தனை வகைப்படும் ?

விடை: ஆறு.

7.புறத்திணைகள் மொத்தம் எத்தனை ?

 விடை : - பன்னிரெண்டு

8.தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் - - - ஆவார் .

விடை : - மாக்சுமுல்லர்

9.தம் வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார் ? 

விடை : - அப்பூதியடிகளார்

10.யாருடைய ஆட்சிக் காலத்தில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது

 விடை : - அறிஞர் அண்ணா

11.அருண்மொழித்தேவர் என்னும் இயற்பெயருடையவர் ?

விடை : - சேக்கிழார்

12.சிருங்கிபேரம் என்னும் நகரின் தலைவன் ?

விடை : - குகன்

13.அம்பேத்கர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் எங்கு பெற்றார் ?

விடை : - இங்கிலாந்து

14.இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்ற பொருளாதாரத் துறைச் சார்ந்த நூலை எழுதியவர் யார்?

விடை: அம்பேத்கர்.

15.உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

விடை : - பெரிய புராணம்

16.கலம்பகம்........வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ?

விடை : - தொன்னூற்றாறு

17.சீறாப்புராணம் .........காண்டங்களை உடையது?

 விடை : - மூன்று

18.சிலப்பதிகாரம் ,மணிமேகலை ..............., வளையாபதி,................என்பன ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.

விடை : - சீவக சிந்தாமணி , குண்டலகேசி

19.கேழல் என்பதன் பொருள்?

 விடை : - பன்றி

20.காந்தியடிகள் .............நாடகத்தைப் பார்த்து உண்மை பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.

விடை: அரிச்சந்திரா


Post a Comment

0 Comments