TNPSC,TRB,TET,VAO,GROUP EXAM-அறிவியல்-தமிழ் - வினாவிடை-G/K
அறிவியல் - வினாவிடை!
1. கரும்பிலுள் இனிப்புச்சத்து பொருள்.?
விடை : - சுக்ரோஸ்
2.எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து ?
விடை : - ஐசோநியாசிட்
3.கீழ்க்கண்டவற்றுள் எது வீரியம் குறைந்த அமிலம் ?
விடை : - அசிட்டிக் அமிலம்
4.எண்ம விதியை வெளியிட்டவர் யார் ?
விடை : - நியூலாண்ட்
5.இரும்பு துருப்பிடித்தல் என்பது எந்த வினையைச் சார்ந்தது ?
விடை: - ஆக்சிஜனேற்றம்
6. திரவநிலையி உள்ள ஓர் உலோகம் எது ?
விடை : - பாதரசம்
7. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்?
விடை : - பரப்பு இழுவிசை
8.செயற்கை டிடர்ஜெண்ட்டுகள் என்பது?
விடை : - அரோமேடிக் மற்றும் அலிபேடிக் சல்போனிக் அமிலத்தின் சோடிய உப்புகளின் கலவை
9. அல்கேன்களி பொதுவான வாய்ப்பாடு ?
விடை : - CHa292 பதங்கமாதல்
10.எண்ணெய் கப்பல்களின் கொள்கலன்களைக் கழுவுவதன் மூலம் ஆண்டு தோறும் எண்ணெய்க் கழிவு கடலில் கலக்கும் அளவு ?
விடை : - பத்து லட்சம் டன் எண்ணெய்க் கழிவு
11.சிரிப்பூட்டும் வாயு என்பது ?
விடை : - NO 2.
12.கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை எது ?
விடை : - எதிர் சவ்வூடு பரவல்
13.. இரண்டாம் தொகுதி தனிமங்கள் எந்த உலோகங்கள் என்றழைக்கப் படுகிறது ?
விடை : - காரமண் உலோகம்
14.மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்
- - - - க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன .
விடை : - அணு எடை
15.கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்க .
விடை : - சமையல் சோடா - சோடியம் பை கார்பனேட
16.மூச்சுக்காற்றில் இருக்கும் சாராயத்தைக் கண்டறிய பயன்படும் பொருள் .
விடை : - KCrO227
17.ரொட்டி உப்பின் கலவை பொருள் என்ன ?
விடை : - டார்டாரிக் அமிலம் NaHCO + 3
18.சுவாசித்தல் நிகழ்வின் படி கிடைக்கும் ஆற்றல் அளவு - - - - - - - - ஆற்றல் . நிகழ்வின் படி கிடைக்கும் ஆற்றல் அளவுCHO + 60 + 6CO + 6HO + 6126222
விடை : - 2900 KJ
19.அமில மழை ஏற்படுவதற்கு இந்த இரண்டு வாயுக்களே காரணங்களாக அமைகின்றன ?
விடை : - SO & NO22
20.வாயுநிலையில் செயல்படும் பூச்சிக்கொல்லியை கண்டுபிடி .
விடை : - - டைக்ளோரோ பென்சீன்.
21.தனிமத்தின் மிகச்சிறிய துகள்.
விடை: அணு.
தமிழ் - வினாவிடை
1.சேதாம்பல் - என்பது எவ்வாறு பிரியும்
விடை : - செம்மை + ஆம்பல்
2.பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று - - - - - - - - இல்லாமை .
விடை : - சொத்துரிமை
3. பகைவனிடம் அன்பு காட்டு எனக் கூறிய நூல் -
விடை : - பைபிள்
4. தமிழர் மனித வாழ்வை........., ........எனப் பிரித்தனர் .
விடை : - அகம் , புறம்
5.திருவாசகத்திற்கு உருகார் உருகார் .
விடை : - ஒரு வாசகத்திற்கும்
6.வினா எத்தனை வகைப்படும் ?
விடை: ஆறு.
7.புறத்திணைகள் மொத்தம் எத்தனை ?
விடை : - பன்னிரெண்டு
8.தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் - - - ஆவார் .
விடை : - மாக்சுமுல்லர்
9.தம் வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார் ?
விடை : - அப்பூதியடிகளார்
10.யாருடைய ஆட்சிக் காலத்தில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது
விடை : - அறிஞர் அண்ணா
11.அருண்மொழித்தேவர் என்னும் இயற்பெயருடையவர் ?
விடை : - சேக்கிழார்
12.சிருங்கிபேரம் என்னும் நகரின் தலைவன் ?
விடை : - குகன்
13.அம்பேத்கர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் எங்கு பெற்றார் ?
விடை : - இங்கிலாந்து
14.இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்ற பொருளாதாரத் துறைச் சார்ந்த நூலை எழுதியவர் யார்?
விடை: அம்பேத்கர்.
15.உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
விடை : - பெரிய புராணம்
16.கலம்பகம்........வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ?
விடை : - தொன்னூற்றாறு
17.சீறாப்புராணம் .........காண்டங்களை உடையது?
விடை : - மூன்று
18.சிலப்பதிகாரம் ,மணிமேகலை ..............., வளையாபதி,................என்பன ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
விடை : - சீவக சிந்தாமணி , குண்டலகேசி
19.கேழல் என்பதன் பொருள்?
விடை : - பன்றி
20.காந்தியடிகள் .............நாடகத்தைப் பார்த்து உண்மை பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
விடை: அரிச்சந்திரா
0 Comments