TNPSC - Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER).-1
TNPSC Study Materials-
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை
தமிழகத்தின் புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டங்கள்:
- மாமல்லபுரம் கோவில்கள் - 1985-இல் அறிவிக்கப்பட்டது. அமைந்திருக்கும் மாவட்டம் - காஞ்சிபுரம்
- தஞ்சை பெரிய கோவில் - 1987 (தஞ்சாவூர்)
- கங்கைகொண்ட சோழபுரம் - 2004-இல் அறிவிக்கப்பட்டது - (அரியலூர் மாவட்டம்
- ஐராவதீஸ்வரர் கோவில் - 2004-இல் அறிவிக்கப்பட்டது (தஞ்சாவூர்)
- நீலகிரி மலை ரயில் - 2005-இல் அறிவிக்கப்பட்டது (நீலகிரி மாவட்டம்)
தமிழகத்தின் கணவாய்கள்:
- தால்காட்
- போர்காட்
- பாலக் காட்
- செங்கோட்டை
- ஆரல்வாய்
தமிழக எல்லை முனைகள்:
- வடக்கே - புலிகாட் ஏரி (பழவேற்காடு)
- மேற்கே - ஆனைமலைக் குன்றுகள்
- கிழக்கே - கோடியக்கரை
- தெற்கு - கன்னியாகுமாரி
மலை வாழிடங்கள்:
மேற்குத் தொடர்ச்சி மலைகள்:
- நீலகிரி மலை
- ஆனை மலை
- பழனி மலை
- கொடைக்கானல்
- குற்றாலம்
- மகேந்திரகிரி
- அகத்தியர் மலை
- ஏலக்காய் மலை
- சிவகிரி மலை
- வருஷநாடு மலை
கிழக்குத் தொடர்ச்சி மலை:
- ஜவ்வாது மலை
- கல்வராயன் மலை
- தேர்வராயன் மலை
- பச்சை மலை
- கொல்லி மலை
- ஏலகிரி மலை
- செஞ்சி மலை
- செயின்ட் தாமஸ் குன்றுகள்
- பல்லாவரம் மலைகள்
- வண்டலூர்
தமிழக ஆறுகளும் அவை ஒடும் மாவட்டங்களும்:
- கூவம், அடையாறு - சென்னை
- கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு - திருவள்ளூர்
- பாலாறு, அடையாறு, செய்யாறு - காஞ்சிபுரம்
- தென்பெண்ணை, செய்யாறு - திருவண்ணாமலை
- பாலாறு , பொன்னியாறு - வேலூர்
- கோமுகி ஆறு, பெண்ணாறு - விழுப்புரம்
- தென்பெண்ணை, கெடிலம் ஆறு - கடலூர்
- வெண்ணாறு, காவிரி, வெட்டாறு - நாகப்பட்டினம்
- காவிரி, குடமுருட்டி, பாமணியாறு - திருவாரூர்
- கொள்ளிடம் - பெரம்பலூர்
- காவிரி, கொள்ளிடம் - திருச்சிராப்பள்ளி
- காவிரி, நொய்யம், உப்பாறு - நாமக்கல்
- காவிரி, வசிட்டாநதி - சேலம்
- காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு - தருமபுரி
- தென்பெண்ணை, தொப்பையாறு - கிருஷ்ணகிரி
- காவிரி, நொய்யல், அமராவதி, பவானி - ஈரோடு
- அமராவதி, நொய்யல் - கரூர்
- அமராவதி, சிறுவானி - கோயம்புத்தூர்
- மருதா ஆறு, சண்முகா ஆறு - திண்டுக்கல்
- வைகை, பெரியாறு - மதுரை
- வைகை, பெரியாறு, சுருளியாறு, மஞ்சளாறு - தேனி
- கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, ஆர்ஜூனா ஆறு - விருதுநகர்
- மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு - திருநெல்வேலி
- கோதையாறு, பழையாறு - கன்னியாகுமரி
- தாமிரபரணி, மணிமுத்தாறு - தூத்துக்குடி
- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் - சேலம்
- மேட்டூர் அணையின் உண்மையான பெயர் - ஸ்டான்லி நீர்தேக்கம்
- ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் - தருமபுரி மாவட்டம்
மலைகளும் மாவட்டங்களும்:
- ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, ரத்தினகிரி, வள்ளி மலை - வேலூர்
- சென்னிமலை, சிவன் மலை - ஈரோடு
- சான்குன்றுகள், சேர்வராயன் மலை, கஞ்சமலை - சேலம்
- கொல்லி மலை - நாமக்கல்
- பச்சை மலை - பெரம்பலூர்
- தீர்த்த மலை - தருமபுரி
- செஞ்சி மலை, கல்வராயன் மலை - விழுப்புரம்
- பழனி மலை, கொடைக்கானல் மலை - திண்டுக்கல்
- குற்றால மலை, மகேந்திரி மலை, அகத்திரியர் மலை- திருநெல்வேலி
- மலைகளின் ராணி - உதகமண்டலம்
- மலைகளின் இளவரசி - வால்பாறை
- தென்னாட்டு கங்கை - காவிரி
- முக்கடல் சங்கமம் - கன்னியாகுமரி
தமிழக தேசிய பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும்:
- தேசிய பூங்கா - கிண்டி சென்னை
- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்
- கடல் தேசியப் பூங்கா - மன்னார் வளைகுடா (தூத்துக்குடி)
- இந்திராகாந்தி தேசியப்பூங்கா - ஆனைமலை (கோயம்புத்தூர்)
விலங்குகள் சரணாலயம்:
- முமலை, முக்கூர்த்தி - நீலகிரி
- களக்காடு - திருநெல்வேலி
- முண்டந்துறை வல்லநாடு (தூத்துக்குடி)
- சாம்பல் நிற அணில் - திருவில்லிபுத்தூர்
பறவைகள் சரணாலயம்:
- வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)
- கோடியக்கரை (நாகப்பட்டினம்)
- பழவேற்காடு (திருவள்ளுர்)
- கூந்தன்குளம் (திருநெல்வேலி)
- வேட்டங்குடி (சிவகங்கை)
- வெள்ளோடு (ஈரோடு)
- உதய மார்த்தாண்டம்(திருவாரூர்)
- வடுவூர் (திருவாரூர்)
- தென்னிந்தியாவின் நுழைவுவாயில் - சென்னை
- தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி துறைமுகம்
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்
- தென்னிந்தியாவின் ஆபரணம் - ஏற்காடு
- ஆயிரம் கோவில்களின் நகரம் - காஞ்சிபுரம்
- தமிழகத்தின் ஹாலிவுட் - கோடம்பாக்க்ம்
- தமிழகத்தின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
- தமிழ்நாட்டின் ஜப்பான் - சிவகாசி
- ஏரிகள் நிறைந்த மாவட்டம் - காஞ்சிபுரம்
- மலைக்கோட்டை நகரம் - திருச்சி
- நீளமான கடற்கரை- மெரீனா (13 கி.மீ நீளமுடையது, உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை)
- நீளமான ஆறு - காவிரி (760 கி.மீ)
- முத்து நகரம் - தூத்துக்குடி
- மிகப்பெரிய தொலைநோக்கி - காவனூர் வைனுபாப்பு தொலைநோக்கி. இவை உலகின் 18வது பெரியது மற்றும் ஆசியாவின் மிகப்பெரியது.
- உயர்ந்த சிகரம் -ஆனைமுடி (2697 மீ)
- மிகப்பெரிய அணை - மேட்டூர்
- மிகப்பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோவில்
- மிகப்பெரிய பாலம் - பாம்பன் பாலம்
- மிக உயர்ந்த சிலை - திருவள்ளூவர் சிலை (133 அடி) அமைந்துள்ள இடம் கன்னியாகுமரி.
- மிக உயரமான கொடி மரம் - செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரம் (150 அடி)
- மிக உயர்ந்த கோபுரம் - திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
- மிகப்பெரிய தேர் - திருவாரூர் தேர்
- மிகப்பெரிய கண் மருத்துவமனை - எழும்பூர் கண் மருத்துவமனை. இது உலகின் இரண்டாவதாக 1819-இல் நிறுவப்பட்டது)
- முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931)
- முதல் ஊமைப்படம் - கீசக வாதம் (1916)
- முதல் இருப்புப் பாதை - ராயபுரம் - லாலஜா வரை (1856)
- முதல் மாநகராட்சி - சென்னை (29.09.1688)
- முதல் வணிக வங்கி - மதராஸ் வங்கி (1831)
- முதல் நாளிதழ் - மதராஸ் மெயில் (1873)
- முதல் தமிழ் நாளிதழ் - சுதேசமித்திரன் (1829)
- 1971-இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1969 ஜனவரி 14)
- 1971- இல் மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் - 14
- 1965 -இல் சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1981 - 91 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை - 5 மாவட்டங்கள்.
- பழைய வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணமாலை சம்புவராயர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- பழைய மதுரையிலிருந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம்
- பழைய திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து - சிதம்பரனார் மாவட்டம்
- பழைய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து காமராஜர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் உருவாக்கப்பட்டன.
- 1991-இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை - 21
சொல் - பொருள்
1. பொலம் - அழகு
2. வேரல் - மென்னை
3. நோய்மை - இரக்கம்
4. செந்தண்மை - மூங்கில்
1. பை - பாம்பின் படம்
2. பூ - கூர்மை
3 பே - நூரை
4. மா - அளவு
1. ஆ - பசு
2. ஏ - அம்பு
3. ஐ - அழகு
4. ஒ - இரக்கம்
1. வேய் - மூங்கில்
2. உடுக்கை - ஆடை
3. கயல் - ஒருவகை மீன்
4. உண்டி - உணவு
1. அறமின் - அறநெறி
2. அஞ்சுமின் - கூற்றம்
3. பொறுமின் - கடுஞ்சொல்
4. பெறுமின் - பெரியார் வாய்ச் சொல்
1. இடர் - துன்பம்
2. தொன்மை - பழமை
3. ஒங்க - உயர
4. இன்றியமையாதது - முக்கியமானது
1. நொய்மை - மென்மை
2. தொய்வு - இளைப்பு
3. வன்மம் - தீராப்பகை
4. நலிவு - கேடு
1. சமுதாயம் - மக்களின் தொகுப்பு
2. மனோபாவம் - உளப்பாங்கு
3. மூதாதையர் - முன்னோர்
4. மடவார் - பெண்கள்
1. தொழும்பர் - தொண்டர்
2. பொருப்பு - மலை
3. புவனம் - உலகம்
4. வேந்தர் - அரசன்
1. சொன்மை - பழமை
2. வேய் - மூஙிகில்
3. கிளைஞர் - உறவினர்
4. சிவிகை - பல்லக்கு
1. நல்குரவு - வறுமை
2. புணை - தெப்பம்
3. யாக்கை - உடம்பு
4. வெகுளி - கோபம்
1. கான் - காடு
2. நவாய் - கப்பல்
3. அகவை - வயது
4. கமலம் - தாமரை
1. கரி - யானை
2. பரி - குதிரை
3. அரி - சிங்கம்
4. இகல் - போர்
1. சங்கமம் - கூடல்
2. நித்திரை - உறக்கம்
3. வசந்தம் - இளவேனில்
4. நதி - ஆறு
1. கழனி - வயல்
2. பெற்றம் - பசு
3. கிளைஞர் - உறவினர்
4. சிவிகை - பல்லக்கு
1. ஒழி - நீக்கு
2. கழி - தடி
3. ஒளி - வெளிச்சம்
4. களி - மகிழ்ச்சி
1. தாழை - மடல்
2. மா - இலை
3. வேப்பம் - தளை
4. தென்னை - ஒலை
1. புயல் - உணவு
2. புரை - மேகம்
3. சலம் - குற்றம்
4. துப்பு - வஞ்சனை
1. நட்போர் - நண்பர்
2. நணி - அருகில்
3. பாயல் - படுக்கை
4. மதுகை - வலிமை
1. ஆர - நிறைய
2. ஆற - தணிய
3. ஊர - நகர
4. ஊற - சுரக்க
1. கணம் - கூட்டம்
2. மொய்ம்பு - வலிமை
3. அலமரல் - வருந்துதல்
4. வேள் - விருப்பம்
1. குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
2. அண்ணாமலை ரெட்டியார் - காவடிச் சிந்து
3. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை - இரட்சணிய யாத்திரகம்
4. திரிகூட இராசப்பக் கவிராயர் - குற்றாலக் குறவஞ்சி
1. திருவள்ளுவர் - திருக்குறள்
2. நல்லாதனார் - திரிகடுகம்
3. இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம்
4. கம்பர் - இராமாயணம்
5. கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்
6. திருச்சிற்றம்பலக்கோவை - மாணிக்கவாசகர்
1. தேம்பாவணி - வீரமாமுனிவர்
2. இராமாயணம் - கம்பர்
3. பெரியபுராணம் - சேக்கிழார்
4. பூங்கொடி - முடியரசன்
1. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
2. எழிலோவியம் - வாணிதாசன்
3. திரிகடுகம் - நல்லாதனார்
4. இயேசுகாவியம் - கண்ணதாசன்
1. முப்பால் - திருக்குறள்
2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
3. மகாபாரதம் - வியாசர்
4. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்
1. நளவெண்பா - புகழேந்தி
2. நைடதம் - அதிவீரராம பாண்டியர்
3. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
4. சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர்
1. பார்த்தசாரதி - குறிஞ்சிமலர்
2. கோ.வி.மணிசேகரன் - நிலாச்சோறு
3. பிரபஞ்சன் - காக்கைச் சிறகினிலே
4. பாலகுமாரன் - மெர்க்குரிப் பூக்கள்
1. கரித்துண்டு - மு.வரதராசனார்
2 .கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார்.
3. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
4. தமிழன் இதயம் - நாமக்கள் இராமலிங்கம் பிள்ளை
1. சீட்டுக்கவி - பாரதியார்
2. சிறுபஞ்சமூலம் - காரியாசன்
3. ஏலாதி - கணிமேதையார்
4. திருக்குறள் - திருவள்ளுவர்
1. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
2. தேவாரம் - சைவ சமயக்குரவர்
3. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - ஆழ்வார்கள்
4. இராவண காப்பியம் - உமறுப்புலவர்
1. பூங்கொடி - முடியரசன்
2. சீட்டுக்கவி - பாரதியார்
3. பழமொழி - மூன்றுரையறையனார்
4. இசையமுது - பாரதிதாசன்
1. பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்
2 இராஜம்மாள் தேவதாஸ் - கல்விக்குழு
3. பாரதியார் - விடுதலை கவிஞர்
4. காந்தியடிகள் - அண்ணல்
1. ஒட்டக்கூத்தர் - கவிராட்சசன்
2. திருநாவுக்கரசர் - வீகீசர்
3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - திவிவிய கவி
4. வாணிதாசன் - பாவலர் மணி
1. திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட இராசப்பக்கவிராயர்
2. இராவணகாவியம் - புலவர் குழந்தை
3. மீனாட்சியம்மைக் குறம் - குமரகுருபரர்
4. தில்லைக்கலம்பகம் - இரட்டைப்புலவர்
1. குறிஞ்சி - முருகன்
2. முல்லை - திருமால்
3. மருதம் - இந்திரன்
4. நெய்தல் - வருணன்
1. குறிஞ்சி - யாமம்
2. முல்லை - மாலை
3. மருதம் - வைகறை
4. நெய்தல் - ஏற்பாடு
1. வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்
2. புகார்க் காண்டம் - 10
3. மதுரைக் காண்டம் - 13 காதைகள்
4. சிலப்பதிகாரம் - 30 காதைகள்
1. பாண்டிய நாடு - மதுரை
2. சோழநாடு - புகார்
3. சேர நாடு - வஞ்சி
4. தொண்டை நாடு - காஞ்சி
1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் - பிறவினை
2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது - செயப்பாட்டு வினை
3. தாய் உணவு உண்டாள் - தன் வினை
4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை - எதிர்மறைத் தொடர்
1. முதுகுடி - செய்யுளிசை அடிபடை
2. வேட்கை - பண்புத்தொகை
3. இகூஉம் - தொழிற்பெயர்
4. வழுவயல் - வினைத்தொகை
1. பொருட்பெயர் - அத்திகோசத்தான்
2. இடப்பெயர் - கொங்கன்
3. தொழிற்பெயர் - ஈவான்
4. பண்புப் பெயர் - அந்தணன்
1. உழைப்பின் வாரா - உறுதிகள் உளவோ?
2. உழைப்பிற்குத் தகுந்த - உணவு முறை அமைய வேண்டும்
3. உடற்பயிற்சி செய்தால் - உடல்நலம் பெறும்
4. உடற்கல்வி பெற்று - உடம்பை வளர்ப்போம்
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது - செயப்பாட்டு வினை
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் - செய்வினை
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? - வினா வாக்கியம்
4. என்னே! சிற்பியின் கை வண்ணம் - செய்வினை
0 Comments