Join Our Whats app Group Click Below Image

SSLC முடித்தவர்களுக்கு- தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் வேலை. .!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 SSLC முடித்தவர்களுக்கு- தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் வேலை. .!!

சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், தேனி மாவட்ட இளைஞர் நீதிகுழுமத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Assistant cum Data Entry Operator

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.05.2021

கல்வித் தகுதி: 10th பாஸ் போதுமானது

பணியிடம் : தேனி

வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.9000 வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/05/2021051876.pdf

இந்த செய்தியையும் படிங்க...

கனரா வங்கியில்(CANARA BANK) - தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு..!!  

Post a Comment

0 Comments