Join Our Whats app Group Click Below Image

12 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்.. தமிழக அரசு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 12 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்.. தமிழக அரசு..!!

தமிழகத்தில் 12 IPS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த 12 பேரில் 3 பேருக்கு கூடுதல் DGP யாக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

 எலும்புகள் மற்றும் கர்ப்பபை வலுப்பெற - கருப்பட்டி..!!  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

  1.  தீயணைப்புத் துறை DGP யாக கரண் சிங்காவையும்
  2.  தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே. விஸ்வநாதனையும் நியமித்துள்ளனர்.
  3.  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ADGP யாக வன்னியபெருமாள் 
  4.  குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ADGP யாக ஆபாஷ்குமாரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.
  5. சென்னை தலைமையகத்தின் கூடுதல் DGP யாக சங்கர்,
  6.  சமூக நீதி மற்றும் மனித உரிமையின் கூடுதல் DGP யாக ஜெயராம்,
  7.  சென்னை தலைமையகத்தின் கூடுதல் DGP யாக அமல்ராஜ் பதவியுயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  8. என்போர்ஸ்மென்ட் விங்கின் ADGP யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். 
  9.  தமிழக சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் ADGP யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 
  10. போலீஸார் நலத்துறையின் ADGP யாக சைலேஷ் குமார் யாதவும்,
  11.  கடலோர காவல் படையின் ADGP யாக சஞ்தீப் மித்தலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
  12. அது போல் கே சங்கர் IPS.,  AQDGP யாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு சென்னை தலைமையகத்தின் ADGP யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13.  திருவள்ளூர் மாவட்ட SP யாக ஆர்வி வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  14. இந்த பணியிடமாற்றங்களில் கே சங்கர், அமல்ராஜ், ஜெயராமன் ஆகியோர் ADGP யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments