Join Our Whats app Group Click Below Image

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடலாம்.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடலாம்.

 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள், ஏப்ரல் 1 (நாளை) முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள http://cowin.in என்ற வலைதளத்தில முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அடையாள ஆவணங்களுடன் மதியம் 3 மணிக்கு மேல் அருகில் உள்ள தடுப்பூசி போடும் மையத்துக்கு சென்று தடுப்பூசி போட முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments